உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

வரலட்சுமி விரதம் அழைப்பிதழ்

வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் வரலட்சுமி பூஜை வரும் 12.8.11 ஆடி 27 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு பூர்வீக கோவிலில் வைத்து சிறப்பாக நடைபெற உள்ளது. அதனால் நம் பங்காளிகள் அனைவரும் கலந்து கொண்டு தாயாரின் அருளாசியை பெற அன்புடன் அழைக்கிறோம். அதுசமயம் தங்களால் இயன்ற வளையல், சட்டை(ஜாக்கட்) துணி, மஞ்சள், மஞ்சள்கிழங்கு, குங்குமம், பிரசாதங்கள் கொண்டு வந்து படைத்து அனைவருக்கும் கொடுத்து எல்லா வளமும் பெற்று இன்புற வேண்டி அழைக்கிறோம். பிரசாதங்களுக்கு கேக், பிஸ்கட், சூஸ்பரி, மக்ரோன் மற்றும் பேக்கரி தயாரிப்புகளை தவிர்த்து விடுங்கள். நன்றி.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...