உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 15 ஜனவரி, 2015

சிறப்பு பொங்கல் வழிபாடு சிறப்பாக கொண்டாடப்பட்டது

வணக்கம் அன்பர்களே, நமது கோவிலில் தை பொங்கல் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாலை 5:00 மணிக்கு பெரிய சாமி முன்பு பொங்கல் வைக்கப்பட்டது. பின் 6:00 மணியளவில் நம் சுவாமிகளுக்கு தீபாராதனை கொடுக்கப்பட்டு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சிற்றுண்டியும் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவரும் தங்களால் இயன்ற பணிகளை செய்து மகிழ்ந்தனர்.

இனிய பொங்கல் இனிதே பொங்கட்டும்

ராதேக்ருஷ்ணா ... மனம் என்னும் பானையில் சாந்தி என்னும் பொங்கல் பொங்கட்டும்... உடல் என்னும் பானையில் ஆரோக்கியம் என்னும் பொங்கல் பொங்கட்டும்...

வணக்கம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...