உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibUxFv4a09-SWLKqr_hVlGCqOgw1_hfr2UbPFgNKtOfOYr1N8vbbqTIP5JgOZxiSRZXyY2zfMvAuVtVxudUNe4QZ8dgqQYNAMo5yXsoH8a8SZdzSO9QcSYqc1wSI1uqPkRwVZojDaCjjyS/s400/banana_fruits_and_flower.jpgவணக்கம் அன்பர்களே, இறைவழிபாடில் வாழை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. வாழைப்பழத்தை வைத்துத்தான் இறைவனுக்கு நைவேதியம் செய்கிறார்கள். வாழை மரத்தை தெய்வமாக வணங்குகிறார்கள்.

கிருஷ்ணர் வெண்ணெயைத் திருடியது ஏன்?

வணக்கம் அன்பர்களே, கண்ணன்  கடவுள்தானே அவன் நினைத்தால் https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjijTlJOtddmfKZWez_EXQPSXy_Pz-UrGIGc2k7-5LJ-kvxgLt_8-_W4Bvvqf1TMIQ7tvRW9owwTk3bu6asdiz_AmGgs0nDN9jWOQJdxGy9oTZn_Wlael7Oj7FbfbZPBZ9cRukTnj5B6Fg/s1600/krishna1baby.jpgபாற்கடலையே வெண்ணெய் கடலாக மாற்ற முடியாதா? அப்படியிருக்க அவர் ஏன் பூலோகத்திற்கு வந்த போது அடுத்தவர் வீட்டில் வெண்ணெயைத் திருடித் தின்ன வேண்டும்?

சனி, 4 ஆகஸ்ட், 2012

புகைப்படங்கள்


வணக்கம் அன்பர்களே, நமது கோவிலின் சிறப்பான சித்திரை திருவிழா, வரலெக்ஷ்மி பூஜை, ஆடி பதினெட்டாம் பெருக்கு புகைப்படங்கள் உங்களுக்காகவே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...