உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

சனி, 4 ஆகஸ்ட், 2012

புகைப்படங்கள்


வணக்கம் அன்பர்களே, நமது கோவிலின் சிறப்பான சித்திரை திருவிழா, வரலெக்ஷ்மி பூஜை, ஆடி பதினெட்டாம் பெருக்கு புகைப்படங்கள் உங்களுக்காகவே.

 சித்திரை திருவிழா 2012
*************************





























கடந்த வாரம் 28.7.12 வெள்ளிகிழமை  நம் பூர்வீக கோவிலில் நடைபெற்ற வரலெக்ஷ்மி விரத புகைப்படங்கள்





கடந்த வியாழன் 2.8.12 ஆடி பதினெட்டாம் பெருக்கு நம் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த புகைப்படங்கள்













அழகர்கோவிலின் கோபுரங்களின் தரிசனம்



அருள்மிகு பதினெட்டாம் படி கருப்பசாமி சன்னதி


ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று அழகர் கோவிலில் தேரோட்டம்




நன்றி அன்பர்களே...

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...