உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

புதன், 30 ஜனவரி, 2013

மகாலெட்சுமியின் பெயர்கள் மற்றும் பலன்கள்

வணக்கம் அன்பர்களே, நம் மஹாலெஷிமி தாயாரின் அஷ்டநாமங்களை பற்றி இங்கே காணலாம்.

ஏகாதசியின் பெயர்களும் பலன்களும்

வணக்கம் அன்பர்களே, வைணவ வழிபாட்டில் ஏகாதசி அன்று மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு சிறப்பு பலன்கள் உண்டு என்று சமய நூல்கள் கூறுகின்றன. வருடத்தில் 12 மாதங்களிலும் 24 ஏகாதசிகள் வருகின்றன. இந்த 24 ஏகாதசிகளுக்கும் தனித்தனிப் பெயர்களும், அதற்கான பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அது குறித்த விவரங்கள்...

திங்கள், 14 ஜனவரி, 2013

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...