உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

வாழ்க்கை

வணக்கம் அன்பர்களே, நாம் வாழும் வாழ்க்கையை பற்றிய ஒரு சிறிய கதை.

ஸ்ரீ சடாரி



 ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது.

பெருமாள்
 கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து

 சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.

ஒரு குழந்தையை
 தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.

சித்திரை திருவிழா - 2016

வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழா'2016 வரும் ஏப்ரல் மாதம் 21,22,23 அன்று சிறப்பாக கொண்டாடப் படவுள்ளது. அதுசமயம் நம் பங்காளிகள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் அவசியம் கலந்து கொண்டு நம் பெருமாளின் அருள் பெற அன்புடன் கோவில் டிரஸ்டிகள் சார்பாக அழைக்கிறோம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...