உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 5 செப்டம்பர், 2013

பேராசைப்படுபவரா நீங்கள்

வணக்கம் அன்பர்களே,  பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் யாக யக்ஞங்களால், தேவர்கள் திருப்தியடைகின்றனர். எப்படி? இங்கு அக்னியில் போடப்படும் அவிஸ், அமிர்தமாகி அவர்களை அடைகிறது. பதிலுக்கு அவர்கள் மழையைக் கொடுக்கின்றனர். இப்படி பரஸ்பரம் உதவி நடக்கிறது. ஒரு சமயம், மனிதர்களுக்கு எவ்வித ஆசையும் இல்லாமல் இருந்தது.

கண்ணன் வழிபட்ட காமதேனு

வணக்கம் அன்பர்களே,மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்து கோகுலத்தில் வளர்ந்த சமயத்தில், கோகுவாசிகள் ஆண்டுதோறும் செய்துவந்த இந்திர பூஜையை நிறுத்தச் சொன்னார். அதனால் இந்திரன் கோபம் கொண்டு கடும் மழை பொழியச் செய்தான். ஊரும் உயிர்களும் நீருள் மூழ்கித் தவிக்க, கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்து அதன்கீழ் சகலரையும் இருக்கச் செய்து காத்தார்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

வரலட்சுமி விரத வழிபாட்டு முறையும் விரத பலனும்

வணக்கம் அன்பர்களே, இன்று வரலக்ஷ்மி விரதம் உலகெங்கிலும் உள்ள
மக்களால் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நம் பூர்வீக கோவிலிலும் இன்ரு மாலை 6:00 மணிக்கு நம் தாயாருக்கு வரலக்ஷ்மி போஜை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு மஹாலக்ஷ்மியின் அருளாசிகளை பெற கோவில் திருப்பணி குழு சார்பாக அழைக்கிறோம். இந்த பதிவில் வரலக்ஷ்மி விரத வழிபாட்டு முறைகளையும் ,  பூஜையினால் நாம் அடையப் போகும் பலன்களையும் பார்க்கலாம்




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...