உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 18 ஜூலை, 2013

இந்துக்களின் தினசரிக் கடமைகள்

வணக்கம் அன்பர்களே, இந்துக்களின் தினசரிக் கடமைகள் பற்றி இங்கே காணலாம்.

தினசரி வாழ்வில் பக்தியை இணைப்பது எப்படி?

வணக்கம் அன்பர்களே, ஒரு வரலாற்று உண்மை நிகழ்ச்சியை நினைவுபடுத்திக் கொண்டால் உள்ளே இருக்கும் இறை பற்றிய நினைவு எப்போதும் இருக்கும்.

திட்டுறதிலேயும் ஒரு நியாயம் வேணும்!

வணக்கம் அன்பர்களே, என்ன தான் நம்ம வீட்டு குழந்தை, மனைவி என்று இருந்தாலும், திட்டுறதிலேயும் ஒரு நியாயம் வேணும். ஏன்னு கேட்கிறீங்களா? படிச்சுப் பாருங்க!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...