உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

நமது அழகர் கோவில்

மதுரையின் மற்றொரு முக்கியத்துவம் நமது சுந்தரராஜ பெருமாள் அருள் தரும் நமது  அழகர் கோவில். மதுரையிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் இருக்கிறது அழகர் மலை. கிழக்கு மேற்காக 18 கி.மீ. நீளமும் 320 மீட்டர் உயரமும் உள்ள அழகர் மலை "திருமாலிருஞ்சோலை , உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி" முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறது.

கோயில்களில் தரிசனம் செய்யும் போது

வணக்கம் அன்பர்களே, கோயில்களில் தரிசனம் செய்யும் போது நாம் செய்யக்கூடாதவை என்று முன்னோர்கள் வகுத்தவைகளை பார்ப்போம்.

இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoLOPxvQIF9cltfkpp_XdJfuWWbRkS2mJl-hxVwJVEXweNeCsgP0xGfTi6nqrpPWFHbLVn08KmntRVwOqPAhwBpbT90M9O2NV_gaxZwxm7CpixtN69w1KdCD7WkQ1e25uo-hqSSf5mDi8A/s1600/Bathing%252520Lord%252520Balaji%252520with%252520Milk%252520-%252520Phot.jpg
வணக்கம் அன்பர்களே, கடவுளுக்கு நாம் செய்யும் பலவிதமான வழிபாடுகளில் விரைவாக பலன் தருவது அபிஷேகம் மட்டும் தான், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...