உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நாம் அளிக்கும் நிவேதனத்தை சுவாமி சாப்பிடுவாரா?

தீபாவளி வந்தால் பலகாரங்களை சுவாமியின் முன் படைக்கிறோம். பொங்கல் வந்தால் வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கலை நிவேதனம் செய்கிறோம்

அழகர்கோவில் ஆடி திருவிழா

வணக்கம் அன்பர்களே, நம் அழகர்கோவில் ஆடி திருவிழா ஆக., 5ல் கொடியேற்றம்.

வியாழன், 28 ஜூலை, 2011

எடையை குறைக்கணுமா...?

வணக்கம் அன்பர்களே, இன்று  ஒரு சிறிய மாற்றத்திற்க்கு நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஒரு பதிவு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...