உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

செவ்வாய், 11 மார்ச், 2014

சிறப்பாக நடைபெற்ற மாசி கடைசி சனி

வணக்கம் அன்பர்களே, நமது கோவிலின் மாசி கடைசி சனி கடந்த 7.3.14 வெள்ளி கிழமை முதல் சிறப்பாக நடைபெற்றது.
நமது பெரிய கோவிலில் 7.3.14 வெள்ளிகிழமை காலை 9:00 மணிக்கு மேல் நம் அனைத்து சுவாமிகளுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றி அபிஷேகம் நடைபெற்றது. அதுசமயம் நம் பங்காளிகள் அநேகம் பேர் வந்திருந்து சுவாமிகளுக்கும் கோவிலுக்கும் சேவைகள் பல செய்து மகிழ்ந்தனர். அதன் புகைப்பட தொகுப்பு உங்களுக்காக.











 







நன்றி. 8.3.14 சனிக்கிழமை புகைப்படங்கள் அடுத்த பதிவில் காண்போம். நன்றி.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...