வணக்கம் அன்பர்களே, நமது கோவிலின் மாசி கடைசி சனி கடந்த 7.3.14 வெள்ளி கிழமை முதல் சிறப்பாக நடைபெற்றது.
நமது பெரிய கோவிலில் 7.3.14 வெள்ளிகிழமை காலை 9:00 மணிக்கு மேல் நம் அனைத்து சுவாமிகளுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றி அபிஷேகம் நடைபெற்றது. அதுசமயம் நம் பங்காளிகள் அநேகம் பேர் வந்திருந்து சுவாமிகளுக்கும் கோவிலுக்கும் சேவைகள் பல செய்து மகிழ்ந்தனர். அதன் புகைப்பட தொகுப்பு உங்களுக்காக.
நன்றி. 8.3.14 சனிக்கிழமை புகைப்படங்கள் அடுத்த பதிவில் காண்போம். நன்றி.
நமது பெரிய கோவிலில் 7.3.14 வெள்ளிகிழமை காலை 9:00 மணிக்கு மேல் நம் அனைத்து சுவாமிகளுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றி அபிஷேகம் நடைபெற்றது. அதுசமயம் நம் பங்காளிகள் அநேகம் பேர் வந்திருந்து சுவாமிகளுக்கும் கோவிலுக்கும் சேவைகள் பல செய்து மகிழ்ந்தனர். அதன் புகைப்பட தொகுப்பு உங்களுக்காக.
நன்றி. 8.3.14 சனிக்கிழமை புகைப்படங்கள் அடுத்த பதிவில் காண்போம். நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக