உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 19 ஜூன், 2011

சித்திரை திருவிழா புகைபடங்கள்- 2011

வணக்கம் அன்பர்களே, என் கம்ப்யூட்டர் மற்றும் இணைய இணைப்பில் சில பிரச்சனைகளால் இடைவெளி ஏற்பட்டது. சிரமத்திற்க்கு மன்னியுங்கள். நம் கோவிலின்  சிறப்பான சித்திரை திருவிழா 2011 புகைப்படங்கள் இதோ உங்களுக்காகவே.



















நன்றி
புகைப்படங்கள் : திரு.வெ.பாலாஜி, செல்வி ஜெ.அனிதா . சென்னை                                 

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...