விருதுநகர் இந்து நாடார்கள் தில்லை கோவிந்தன் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட அழகுமலை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில்
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
திருப்பதிக்கு போனோமா! வெங்கடாஜலபதியை க்யூவில் நின்று தரிசித்தோமா! ஊரைப் பார்த்து வந்தோமா!'' என்று தான் இத்தனை நாளும் இருக்கிறோம். அங்கு தெரியாத சில விஷயங்கள், பார்க்காத சில இடங்களைப் பற்றி தெரிந்து கொண்டால், இனி அங்கு செல்லும்போது, பயனுள்ளதாக இருக்குமே!