உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

புதன், 2 நவம்பர், 2011

குறை ஒன்றும் இல்லை

குறை ஒன்றும் இல்லை பாடலை பாடாதவர்களோ, இனிமையில் மயங்காதவர்களோ
இல்லை. பாடலின் வரிகள் உங்களுக்காகவே.
 

சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?

வணக்கம் அன்பர்களே, தினமும் காலையில் கடவுளை துயில் எழுப்பும் சுப்ரபாதத்தின் பொருள் என்ன? என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...